கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ரூ.11 லட்சம் பண மோசடி செய்த வடமாநில நபர் கைது!

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம்  ஈட்டலாம் போன்ற ஆசை வார்த்தைகளால் 11 லட்சத்தை இழந்த இளைஞர் அளித்த புகாரால் வடமாநில நபர் பிடிபட்டார். குற்றவாளி சிக்கியது எப்படி? என…

View More கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ரூ.11 லட்சம் பண மோசடி செய்த வடமாநில நபர் கைது!

கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி வரை மோசடி! நிறுவன இயக்குநர் வீடு முற்றுகை!

கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக வோல்ஸ்டாண்ட் நிறுவனத்தின் இயக்குநர் இல்லத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். வோல்ஸ்டாண்ட் என்ற தனியார் நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம்…

View More கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி வரை மோசடி! நிறுவன இயக்குநர் வீடு முற்றுகை!

“கிரிப்டோகரன்சி தடை அவசியமானது” – ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்

கிரிப்டோகரன்சி ‘பான்சி ஸ்கீம்’ போன்று மோசமானது என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரபி சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற சில நாடுகளில் கிரிப்டோகரன்சி…

View More “கிரிப்டோகரன்சி தடை அவசியமானது” – ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்