திறனில்லாத அரசாக இருந்துவிட்டு எங்களை குறைசொல்வது தவறானது- நிதியமைச்சர் பிடிஆர்

2016 க்கு பிறகு செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது எங்களை குறை சொல்வது தவறானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டிற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.…

View More திறனில்லாத அரசாக இருந்துவிட்டு எங்களை குறைசொல்வது தவறானது- நிதியமைச்சர் பிடிஆர்

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்; செல்லூர் ராஜூ

கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்விட்டுள்ளார்.…

View More ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்; செல்லூர் ராஜூ

நிதியமைச்சர் பி.டி.ஆரை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை நிறுத்தி விட்டு காற்றை மிச்சப்படுத்தி விட்டேன் என்று கூறுவது போல் மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்தி விட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக நிதியமைச்சர் கூறுவதாக…

View More நிதியமைச்சர் பி.டி.ஆரை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

அண்ணாமலை பேசியதாக ஆடியோ விவகாரம்-பாஜக சார்பில் புகார் மனு

அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  மதுரையில் கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய…

View More அண்ணாமலை பேசியதாக ஆடியோ விவகாரம்-பாஜக சார்பில் புகார் மனு

‘நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்’

தமிழ்நாடு நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவு கூறும்…

View More ‘நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்’

பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்; சீமான் கண்டனம்

தமிழ்நாடு நிதியமைச்சரைக் குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர்…

View More பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்; சீமான் கண்டனம்

பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிய மாநில தலைவர்; நன்றி தெரிவித்த டாக்டர் சரவணன்

பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிய மாநில தலைவர் அண்ணாமலைக்கு டாக்டர் சரவணன் நன்றி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக –…

View More பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிய மாநில தலைவர்; நன்றி தெரிவித்த டாக்டர் சரவணன்

நிதியமைச்சர் கார் மீது செருப்பு  வீச்சு ; பி.டி.ஆரை சந்தித்து மன்னிப்பு கோரிய பாஜக தலைவர் டாக்டர் சரவணன்

மதுரை விமானநிலையத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்காக பாஜக மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம்…

View More நிதியமைச்சர் கார் மீது செருப்பு  வீச்சு ; பி.டி.ஆரை சந்தித்து மன்னிப்பு கோரிய பாஜக தலைவர் டாக்டர் சரவணன்

அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது காலணி வீச்சு-பாஜக மதுரை மாவட்ட தலைவர் விளக்கம்

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமைச்சர் பி.டி.ஆர்.…

View More அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது காலணி வீச்சு-பாஜக மதுரை மாவட்ட தலைவர் விளக்கம்

மத்திய அரசின் வரிபகிர்வு நியாயமானதாக இல்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசின் வரி பகிர்வு நியாயமானதாக இல்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தொடரில் திமுக எம்பி கனிமொழி…

View More மத்திய அரசின் வரிபகிர்வு நியாயமானதாக இல்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்