மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த தமிழிசை!
புதுச்சேரியில் தடுப்பூசி, மருந்துகள் என எதற்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு, காலை 8 மணி முதலே,...