புதுச்சேரியில் ஜி-20 மாநாடு – நாளை முதல் 5 இடங்களில் 144 தடை சட்டம் அமல்
புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளதால் நாளை முதல் 5 இடங்களில் 144 தடை சட்டம் அமுலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய...