கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!

கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.…

View More கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!

முதல்வராகப் பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் வாழ்த்து!

கேரள முதலமைச்சராக, இரண்டாவது முறையாக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை…

View More முதல்வராகப் பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் வாழ்த்து!

டவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு!

டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்தே புயல், நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை…

View More டவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு!

டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

குஜராத்தில் டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்-தே புயல், கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு…

View More டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

புயல் சேதத்தை பார்வையிடுகிறார் பிரதமர்!

குஜராத்தில் டவ்தே புயலினால் நேரிட்ட சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடவுள்ளார். குஜராத்தின் போர்பந்தர் – மஹுவா பகுதியில் டவ்தே’ புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று…

View More புயல் சேதத்தை பார்வையிடுகிறார் பிரதமர்!

தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!

தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம் என, முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி…

View More தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!

கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசிகள் வழங்கக் கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, கூடுதல் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார் கொரோனா 2 வது அலை, நாடு…

View More கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசிகள் வழங்கக் கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு கட்டமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவலின் தீவிரம் வடமாநிலங்களில் குறையத் தொடங்கிய நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்து வருகிறது.…

View More கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை!

தடுப்பூசி, கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய முதல்வர் கோரிக்கை!

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவிட் தொற்றால் அனைத்து…

View More தடுப்பூசி, கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய முதல்வர் கோரிக்கை!

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி: சோனியா காந்தி குற்றச்சாட்டு!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்ததாகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

View More கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி: சோனியா காந்தி குற்றச்சாட்டு!