திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் எனவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார். ஆந்திராவில்…
View More #ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!pawan kalyan
“தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சனா வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது”| #PawanKalyan
கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார் ஆந்திராவில் கடந்த 5…
View More “தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சனா வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது”| #PawanKalyan“ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஆந்திர அரசு உலக சாதனை” – ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan பெருமிதம்!
ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 13,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியும்,…
View More “ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஆந்திர அரசு உலக சாதனை” – ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan பெருமிதம்!#Telangana முதல்வருடன் #PawanKalyan திடீர் சந்திப்பு! ஏன் தெரியுமா?
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ. 1 கோடி வெள்ள நிவாரண நிதியை வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் வரலாறு காணாத…
View More #Telangana முதல்வருடன் #PawanKalyan திடீர் சந்திப்பு! ஏன் தெரியுமா?“எனது வருகை சுமையாகிவிடக்கூடாது” – வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan விளக்கம்!
ஆந்திராவில் வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு அம்மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய…
View More “எனது வருகை சுமையாகிவிடக்கூடாது” – வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan விளக்கம்!பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!
பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்றதையடுத்து தனது பெயரை ‘பத்மநாப ரெட்டி’ என மாற்றியுள்ளார் முன்னாள் அமைச்சர் முத்ரகடா பத்மநாபம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைப்பெற்றது. இந்த…
View More பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன துறைகள்?
புதிதாக பதவியேற்றுள்ள ஆந்திர அரசின் அமைச்சரவை இலாகா தொடர்பான விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும்…
View More ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன துறைகள்?ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!
ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண், விழா மேடையில் தனது அண்ணனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி…
View More ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!
அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் உள்ளதால் அவர் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு…
View More அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!ஆந்திராவின் துணை முதலமைச்சராகிறாரா பவன் கல்யாண்?
ஆந்திராவின் சந்திர பாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில், துணை முதலமைச்சர் பதவி பவன் கல்யாணுக்கு வழங்கப்படும் என பேசப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, …
View More ஆந்திராவின் துணை முதலமைச்சராகிறாரா பவன் கல்யாண்?