நாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் முடங்க மத்திய அரசின் பிடிவாதமே காரணம் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான…

View More நாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்

“ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்

நடைப்பெற்று முடிந்த ஆறாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி மாண்புமிகு வெங்கையா நாயுடு…

View More “ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்

மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

ஓபிசி பிரிவினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓ.பி.சி வகுப்பினர் யார் என்பதை வரையறுக்க அதிகாரம் அளிக்கும் வகையில்…

View More மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள்…

View More இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

“லாபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்; ஆனாலும் தனியாருக்கு விற்பது ஏன்” – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

லாபத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது ஏன் என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.  ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத் துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்…

View More “லாபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்; ஆனாலும் தனியாருக்கு விற்பது ஏன்” – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகள்

நாட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இன்றுவரை, முழுமையான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. கூட்டத்தொடரின் துவக்கம் முதலே…

View More ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகள்

7வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை உட்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் இன்றும் முடக்கியுள்ளன. இந்தியாவில் 40 பத்திரிக்கையாளர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் செல்போன்கள் பெகாசஸ்…

View More 7வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்

40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்,…

View More 40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மின்சார சட்ட திருத்தம், சிறு துறைமுகங்கள் திருத்த மசோதா, அணைகள் பாதுகாப்பு, உள்ளிட்ட 31…

View More இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

“மேகதாது அணையை கட்ட மாட்டோம் என பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு

“மேகதாது அணையை கட்ட மாட்டோம் என பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்” – தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையில் எழுப்ப…

View More “மேகதாது அணையை கட்ட மாட்டோம் என பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு