எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

ஆகஸ்ட் 12-ஆம் தேதி (12.08.2024) வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும்…

View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

ஜெகதீப் தன்கர் Vs ஜெயாபச்சன் வாக்குவாதம் – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

மாநிலங்களவையில் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.  சில நாட்களுக்கு முன்பு…

View More ஜெகதீப் தன்கர் Vs ஜெயாபச்சன் வாக்குவாதம் – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா – நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு பரிந்துரை!

அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளார்.  மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து…

View More வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா – நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு பரிந்துரை!

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி…

View More இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

முதன்முறையாக ஒடிஷாவில் 50 நிழல் அமைச்சர்கள் – நவீன் பட்நாயக் அதிரடி!

ஒடிஷாவில் ஆளும் பாஜகவின் அமைச்சர்களை துல்லியமாக கண்காணிக்க  50 நிழல் அமைச்சர்களை ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் நியமித்துள்ளார்.  நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில்…

View More முதன்முறையாக ஒடிஷாவில் 50 நிழல் அமைச்சர்கள் – நவீன் பட்நாயக் அதிரடி!

“நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை” – பிரதமர் மோடி உறுதி!

“நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம்…

View More “நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை” – பிரதமர் மோடி உறுதி!

“அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்” – பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சனாதனத்தை டெங்கு, மலேரியா என குறிப்பிட்டார். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 18வது மக்களவை…

View More “அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்” – பிரதமர் மோடி!

“பாஜகவினர் மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றுபவர்கள்” – பிரதமர் மோடி உரை!

பாஜகவின் 10 ஆண்டு கால சாதனையை பொதுமக்கள் பார்த்துள்ளதாகவும், மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றி ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டதை பொதுமக்கள் பார்த்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 18வது…

View More “பாஜகவினர் மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றுபவர்கள்” – பிரதமர் மோடி உரை!

“பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை” – மஹுவா மொய்த்ரா எம்.பி!

பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் இன்று…

View More “பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை” – மஹுவா மொய்த்ரா எம்.பி!

“மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாருமில்லை!” – பிரதமர் மோடி முன்பு ஓம் பிர்லா தலைவணங்கியது குறித்து ராகுல் காந்தி கருத்து!

“மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாரும் இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்தார்.  மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் பேசிய…

View More “மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாருமில்லை!” – பிரதமர் மோடி முன்பு ஓம் பிர்லா தலைவணங்கியது குறித்து ராகுல் காந்தி கருத்து!