டானா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த…
View More #CycloneDana ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!odisha
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ரூ.100 அனுப்பிய பழங்குடியின பெண் – #Odisha -வில் நெகிழ்ச்சி!
ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும்…
View More பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ரூ.100 அனுப்பிய பழங்குடியின பெண் – #Odisha -வில் நெகிழ்ச்சி!#BengaluruWomanMurderCase-ல் புதிய ட்விஸ்ட்… சந்தேகிக்கப்பட்ட குற்றவாளியும் தற்கொலை – போலீசாரின் அடுத்த நடவடிக்கை என்ன?
பெங்களூரு பெண்கொலை வழக்கில், சந்தேகிக்கப்பட்ட குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மகாலட்சுமி (29) என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
View More #BengaluruWomanMurderCase-ல் புதிய ட்விஸ்ட்… சந்தேகிக்கப்பட்ட குற்றவாளியும் தற்கொலை – போலீசாரின் அடுத்த நடவடிக்கை என்ன?காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் வன்கொடுமை… 5 போலீசார் #Suspend!
ஒடிசாவின் பரத்பூர் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கி, அவரது வருங்கால மனைவியை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் பணியமர்த்தப்பட்ட…
View More காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் வன்கொடுமை… 5 போலீசார் #Suspend!ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் #Odisha அருகே கரையை கடந்தது!
வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது. வடமேற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய வங்கக் கடலில் ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
View More ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் #Odisha அருகே கரையை கடந்தது!அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினாரா #VKPandian? விசாரணை தொடக்கம்!
நவீன் பட்நாயக் ஆட்சியின் போது வி.கே.பாண்டியன் அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை அதிக அளவில் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா…
View More அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினாரா #VKPandian? விசாரணை தொடக்கம்!இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம்! எங்கே தெரியுமா?
இந்தியாவிலேயே முதன்முறையாக புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம்-ஐ திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவில் முதல் அரிசி ஏ.டி.எம் மையத்தை புவனேஸ்வரில் நேற்று…
View More இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம்! எங்கே தெரியுமா?5 திருமணம், 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய ஆசாமி – திருமண நாடகம் நடத்தி ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஒடிசா போலீஸ்!
ஒடிசாவில் 5 திருமணம் மற்றும் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆசாமியை திருமணம் செய்துகொள்வதாக நாடகமாடி ஸ்கெட்ச் போட்டு காவல்துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூரை சேர்ந்தவர் 34 வயதான சத்யஜித் மனகோபிந்த்…
View More 5 திருமணம், 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய ஆசாமி – திருமண நாடகம் நடத்தி ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஒடிசா போலீஸ்!புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!
ஒடிசாவின் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 8.30 மணிக்கு…
View More புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சித்தாரா வி.கே.பாண்டியன்? மவுனத்தை கலைத்த நவீன் பட்நாயக்!
பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த வி.கே.பாண்டியன் முயற்சிப்பதாக தகவல் வெளியான நிலையில், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒடிசாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில்…
View More பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சித்தாரா வி.கே.பாண்டியன்? மவுனத்தை கலைத்த நவீன் பட்நாயக்!