ஒடிஷாவில் ஆளும் பாஜகவின் அமைச்சர்களை துல்லியமாக கண்காணிக்க 50 நிழல் அமைச்சர்களை ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் நியமித்துள்ளார். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில்…
View More முதன்முறையாக ஒடிஷாவில் 50 நிழல் அமைச்சர்கள் – நவீன் பட்நாயக் அதிரடி!odisha
கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒடிசாவில் மிகக் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே,…
View More கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒடிசாவில் கரையை கடக்க வாய்ப்பு!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ஒடிசா கடற்கரையில் சிலிகா ஏரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
View More வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒடிசாவில் கரையை கடக்க வாய்ப்பு!பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை – அப்படி என்னதான் இருக்கிறது ரத்னா பந்தரில்?
பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய பகுதியான இந்த ரத்னா பந்தரில் என்னதான் இருக்கிறது என்பது குறித்து விரிவாக காணலாம். ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள…
View More பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை – அப்படி என்னதான் இருக்கிறது ரத்னா பந்தரில்?46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை!
46ஆண்டுகளுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிசா மாநில அரசு நியமித்த…
View More 46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை!பூரி ஜெகன்னாதர் கோயில் – 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!
பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க…
View More பூரி ஜெகன்னாதர் கோயில் – 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!“சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!
ஒடிசா ஆளுநரின் மகன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் லலித் குமார். இவர் கடந்த 7ம் தேதி இரவில் ரயில்…
View More “சொகுசு காரை அனுப்பவில்லை” – ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரிஜெகன்னாதர் பொக்கிஷ அறை – ஜூன்14ம் தேதி திறக்க ஒடிசா அரசு பரிந்துரை!
46ஆண்டுகளுக்கு பிறகு பூரிஜெகன்னாதர் பொக்கிஷ அறையை ஜூன்14ம் தேதி திறக்க ஒடிசா அரசு பரிந்துரை செய்துள்ளது. ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என…
View More 46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரிஜெகன்னாதர் பொக்கிஷ அறை – ஜூன்14ம் தேதி திறக்க ஒடிசா அரசு பரிந்துரை!ஒடிசா எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தேர்வு!
ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் அம்மாநில எதிா்க்கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 25…
View More ஒடிசா எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தேர்வு!புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயிலின் அனைத்து கதவுகளும் 4 ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்பட்டன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்…
View More புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!