இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், இஸ்லாமியம் என மூன்று தரப்பு…

View More இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஒடிசா விபத்துக்கு ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததே காரணம்! – சிபிஐ விசாரணையில் அம்பலம்

ஒடிசா ரயில் விபத்துக்கு பஹனகா ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததே காரணம் என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கணினி முறையில் இயங்கும் இண்டர் லாக்கிங் அமைப்பை…

View More ஒடிசா விபத்துக்கு ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததே காரணம்! – சிபிஐ விசாரணையில் அம்பலம்

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்

கடலூரில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்; கப்பலில் இருக்கும் வசதிகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து அசத்தியுள்ளார். கடலூரைச் சேர்ந்தவர் சுபாஷ், இவர் கடந்த 15 ஆண்டுகளாக மறைன்…

View More மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்

திருச்செந்தூரில் சாதிச்சான்றிதழ் கேட்டு பழங்குடியின மாணவன் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவன் பூவலிங்கம் என்பவர் சாதிச் சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பழங்குடியின மாணவன் பூவலிங்கம் 12-ம் வகுப்பில் 85% மதிப்பெண்கள்…

View More திருச்செந்தூரில் சாதிச்சான்றிதழ் கேட்டு பழங்குடியின மாணவன் காத்திருப்பு போராட்டம்

சர்ச்சையான ஷுப்மன் கில் அவுட் – மூன்றாம் நடுவரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அவுட் குறித்த நடுவரின் முடிவு சர்ச்சையாகியுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7 ஆம்…

View More சர்ச்சையான ஷுப்மன் கில் அவுட் – மூன்றாம் நடுவரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்து தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய…

View More இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை ரோஜா, முதலில் தெலுங்கு தேசம் கட்சியில்…

View More ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – சாக்‌ஷி மாலிக் அதிரடி அறிவிப்பு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், முடிவு எட்டும் வரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள போவதில்லை என மல்யுத்த…

View More ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – சாக்‌ஷி மாலிக் அதிரடி அறிவிப்பு!

ரத்து ஆகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு?

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு நடமுறையில் இருந்தது. ஆனால் வணிக…

View More ரத்து ஆகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு?

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரானார் வைத்திலிங்கம்!

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக வைத்திலிங்கத்தை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு வரவுள்ளது.  குறிப்பாக மத்தியப் பிரதேசம்,…

View More புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரானார் வைத்திலிங்கம்!