ஒடிசா விபத்துக்கு ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததே காரணம்! – சிபிஐ விசாரணையில் அம்பலம்

ஒடிசா ரயில் விபத்துக்கு பஹனகா ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததே காரணம் என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கணினி முறையில் இயங்கும் இண்டர் லாக்கிங் அமைப்பை…

View More ஒடிசா விபத்துக்கு ரயில் நிலைய அதிகாரி பச்சை சிக்னல் தந்ததே காரணம்! – சிபிஐ விசாரணையில் அம்பலம்