பாபர் மசூதி இந்திய முஸ்லிம்களிடம் இருந்து திட்டமிட்டு பறிப்பு- ஒவைசி காட்டம்!
இரவு நேரத்தில் சிலைகள் வைக்கப்பட்டு, பாபர் மசூதி இந்திய முஸ்லிம்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் பறிக்கப்பட்டதாக, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு...