அரசுப்பள்ளிகளில் தற்போது தரமான கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் தற்கொலைக்கு நிகரானது என NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்தாா். இது குறித்து அவா் கூறியதாவது,…
View More “ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான மோகம் தற்கொலைக்கு நிகரானது” – என்சிஇஆர்டி இயக்குநர்!Dinesh Prasad Saklani
என்சிஇஆர்டி மீது வழக்குப்பதிவு? தினேஷ் பிரசாத் சக்லானிக்கு கடிதம்!
பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கவேண்டும் இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என சுஹாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் என்சிஇஆர்டி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்…
View More என்சிஇஆர்டி மீது வழக்குப்பதிவு? தினேஷ் பிரசாத் சக்லானிக்கு கடிதம்!பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆர்டி விளக்கம்!
மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’, ’பாரத்’ ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்துவதில் தவறில்லை என என்சிஇஆர் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி…
View More பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆர்டி விளக்கம்!பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதி நீக்கம்… `வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும்?’- NCERT விளக்கம்!
பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில், வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும் என NCERT இயக்குநர் தினேஷ்பிரசாத் சக்லானி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்…
View More பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதி நீக்கம்… `வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும்?’- NCERT விளக்கம்!