அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வைத்திருப்பவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. நவி மும்பை பகுதியை சேர்ந்த சந்தீப் தாக்கூர் என்பவர் தொடர்ந்த…
View More “ஒரு வீடு, ஒரு வாகனம்”: மும்பை நீதிமன்றம் அதிரடிMumbai
டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு
டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,21,17,826 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம்…
View More டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு’அதை பார்த்ததுமே மனசை தொட்டுடுச்சி’ நெதர்லாந்து பறந்த தெரு நாய்!
ரயிலில் அடிபட்டு, முன் கால்களை இழந்த மும்பை தெரு நாய் ஒன்று நெதர்லாந்துக்கு சென்றிருக்கிறது. மும்பையில் ஜாலியாக சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று, காந்திவிலி -போரிவிலி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே விபத்தில் சிக்கியது. இதில்…
View More ’அதை பார்த்ததுமே மனசை தொட்டுடுச்சி’ நெதர்லாந்து பறந்த தெரு நாய்!மும்பையை தொடர்ந்து கர்நாடகாவிற்கு ரெட் அலார்ட்
தெற்கு உள்கர்நாடகாவிற்கு அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில், தற்போது தெற்கு உள்கர்நாடகாவிற்கு அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக…
View More மும்பையை தொடர்ந்து கர்நாடகாவிற்கு ரெட் அலார்ட்மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு
மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை பெய்த கன மழை காரணமாக மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பெரும்…
View More மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழப்புமும்பையில் வீடு தேடும் நடிகை சமந்தா!
நடிகை சமந்தா மும்பையில் தங்குவதற்காக புதிய வீடு தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்,…
View More மும்பையில் வீடு தேடும் நடிகை சமந்தா!டவ் தே புயல்: மும்பைக்கு கனமழை எச்சரிக்கை!
டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபி கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியில் இருந்து…
View More டவ் தே புயல்: மும்பைக்கு கனமழை எச்சரிக்கை!மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுபாடு: மூடப்படும் தடுப்பூசி மையங்கள்!
மும்பையில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்கள் மே 2ம் தேதி வரை மூடப்படுவதாக மும்பை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 2ம் தேதி…
View More மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுபாடு: மூடப்படும் தடுப்பூசி மையங்கள்!மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், மும்பையில் மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற மூன்று நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 30 முதல்…
View More மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!
மகாராஷ்ராவில் இன்றிரவு முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மும்பை ரயில் நிலையம் முன்பு குவிந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…
View More மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!