மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மழை முடியும்வரை அம்மா உணவகத்தில்…
View More அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு#MKStalin
கனமழை எதிரொலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் தொடர் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று எழும்பூர், பெரம்பூர், ஓட்டேரி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று சென்னை…
View More கனமழை எதிரொலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகன மழை பாதிப்பு; உதவ மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி உறுதி
தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பேரிடருக்காக மத்திய அரசு வழங்கிய 2020-21 ஆம்…
View More கன மழை பாதிப்பு; உதவ மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி உறுதிமாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணி; பணி ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் தனக்கு அரசாங்க வேலை வழங்கவேண்டுமென நியூஸ் 7 தமிழ்…
View More மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணி; பணி ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக எனவும், இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலத்திட்ட…
View More இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; முதலமைச்சர் மு.க ஸ்டாலின்இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர்…
View More இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி…
View More எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புபள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்
நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிளுக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல…
View More பள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள…
View More பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதைஅனைத்துக் கோயில்களிலும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு
ஏழைகளின் பசியை போக்கும் வகையில் அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக புதிதாக 10 அரசு மற்றும் கலை பண்பாட்டுக் கல்லூரிகள்…
View More அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு