“ஆர்பிஐ-ன் புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது” – அமைச்சர் பெரியகருப்பன்!

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள், மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

View More “ஆர்பிஐ-ன் புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது” – அமைச்சர் பெரியகருப்பன்!

’இபிஎஸ் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம்’ – அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட…

View More ’இபிஎஸ் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம்’ – அமைச்சர் பெரியகருப்பன்

விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார் என ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற அவர், 20 கோடியே 92 லட்சத்து 91…

View More விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்