’வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி’

2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10…

View More ’வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி’

வேளாண் பட்ஜெட்: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.4 கோடி

2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10…

View More வேளாண் பட்ஜெட்: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.4 கோடி

வேளாண் பட்ஜெட்: பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்

வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிற துண்டை அணிந்து வந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை…

View More வேளாண் பட்ஜெட்: பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்

வேளாண் பட்ஜெட்: பாரம்பரிய நெல் ரகத்துடன் வருகை தந்த எம்.எல்.ஏ.க்கள்

2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சான் நெல் ரகத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு…

View More வேளாண் பட்ஜெட்: பாரம்பரிய நெல் ரகத்துடன் வருகை தந்த எம்.எல்.ஏ.க்கள்

5 மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆலோசனை

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து 5 மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுடன்…

View More 5 மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆலோசனை

பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.…

View More பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது!

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து தஞ்சை…

View More கல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது!