என்.எல்.சி. நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை எனவும், உரிய முறையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம்…
View More என்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்Minister MRK Panneerselvam
வேளாண் நிதிநிலை அறிக்கை; பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு
வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு, விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்புவிடுத்துள்ளார். எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை…
View More வேளாண் நிதிநிலை அறிக்கை; பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்புஉண்மைக்கு புறம்பான அறிக்கை விடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாடல்
எடப்பாடி பழனிசாமி போலி விவசாயியாக நாடகமாடுவதாகவும், உண்மைக்கு புறம்பான அறிக்கை விடுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…
View More உண்மைக்கு புறம்பான அறிக்கை விடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாடல்கல்லாப்பெட்டி சிங்காரம் – இ.பி.எஸ்-ஐ விமர்சித்த அமைச்சர்
விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாக அறிக்கைவிடும் போலி விவசாயி, கல்லாப்பெட்டி சிங்காரம் என்று எடப்பாடி பழனிசாமியை வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர்…
View More கல்லாப்பெட்டி சிங்காரம் – இ.பி.எஸ்-ஐ விமர்சித்த அமைச்சர்பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்துவதோடு, வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடையுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள வேளாண்…
View More பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்