திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மார்ச் 20ம் தேதி…

View More திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்

நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்

பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளை காவல்துறை தடுத்து நிறுத்தம் பிஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ஆம் தேதி கன்னியாகுமரி துவங்கி…

View More நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை- யாருக்கெல்லாம் வழங்கலாம்?

தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமைத் தொகையை யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். 2023-24ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத்…

View More குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை- யாருக்கெல்லாம் வழங்கலாம்?

வேளாண் பட்ஜெட் 2023-24 : அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை தாக்கல்..!

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2023-24 ஐ விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…

View More வேளாண் பட்ஜெட் 2023-24 : அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை தாக்கல்..!

வேளாண் நிதிநிலை அறிக்கை; பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு, விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  அழைப்புவிடுத்துள்ளார். எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை…

View More வேளாண் நிதிநிலை அறிக்கை; பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு