அதிகரிக்கும் கொரோனா: தொற்றை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் ஒரே தெருவைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அப்பகுதியில்…

View More அதிகரிக்கும் கொரோனா: தொற்றை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஊரடங்கு? – ஆலோசனை

இரவு நேர ஊரடங்கு குறித்து வரும் 31ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும்…

View More தமிழ்நாட்டில் ஊரடங்கு? – ஆலோசனை

எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரளாவில் தொற்று அதிகளவில் பதிவாகி வருவதால், எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று நடந்து…

View More எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சைதாப்பேட்டையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்லும் அவலம்

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்,…

View More சைதாப்பேட்டையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்லும் அவலம்

பேருந்து, ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

பேருந்து, ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பூசி மையங்களை அமைத்திட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி, வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்…

View More பேருந்து, ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்; மா.சுப்பிரமணியன் தகவல்

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப் பூசி…

View More 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்; மா.சுப்பிரமணியன் தகவல்

7வது மெகா தடுப்பூசி முகாம்; தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் நடைபெற்று வரக்கூடிய தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்…

View More 7வது மெகா தடுப்பூசி முகாம்; தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்; மா.சுப்பிரமணியன்

வரும் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக…

View More கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்; மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 30 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரிசெய்ய, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள நல்வாழ்வு மையத்தை அமைச்சர்கள்…

View More தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்