நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா…
View More 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!madya pradesh
5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!
5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து…
View More 5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: 5-ல் 1 வேட்பாளர் குற்றப் பின்னணி கொண்டவர் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ள 5ல் ஒரு வேட்பாளருக்கு குற்றப் பின்னணி உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்…
View More 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: 5-ல் 1 வேட்பாளர் குற்றப் பின்னணி கொண்டவர் – அதிர்ச்சி ரிப்போர்ட்!சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!
சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல்…
View More சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு…
View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
கடந்த 2019-21 காலகட்டத்தில் 3 ஆண்டுகளில் மட்டும் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நாட்டில் மூன்றே வருடத்தில் 13லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப…
View More 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியிலே நிறுத்தப்பட்டது. கோரமண்டல் ரயிலின் கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும்…
View More வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!ம.பியை தொடர்ந்து உ.பியிலும் கொடூர சம்பவம் : தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன அவலம்..!!
தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன கொடூரமான சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்…
View More ம.பியை தொடர்ந்து உ.பியிலும் கொடூர சம்பவம் : தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன அவலம்..!!பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய…
View More பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!ஒரு நாட்டில் எப்படி இரண்டு சட்டம் இயங்க முடியும்? – ம.பி.யில் பிரதமர் மோடி கேள்வி!
ஒரு நாட்டில் எப்படி இரண்டு சட்டம் இயங்க முடியும். அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
View More ஒரு நாட்டில் எப்படி இரண்டு சட்டம் இயங்க முடியும்? – ம.பி.யில் பிரதமர் மோடி கேள்வி!