குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து இருப்பதாலும் இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து,…

View More குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி,…

View More குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!

குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து…

View More குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை