பிற மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் : எந்த பேருந்து நிலையம் வந்தடையும்..? – அமைச்சர் விளக்கம்

2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்ச…

View More பிற மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் : எந்த பேருந்து நிலையம் வந்தடையும்..? – அமைச்சர் விளக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு!

கிளாம்பாக்கத்தில் உள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன…

View More கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு!

“சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்!” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

அவசர கதியில் திறக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More “சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்!” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட போதும், சென்னை நகருக்குள் வசிக்கும் மக்கள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில்…

View More கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை!

பேருந்து கட்டண வித்தியாசத் தொகையை நடத்துநர் வழங்குவார் – அமைச்சர் சிவசங்கர்

கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை நடத்துநர் திருப்பித் தருவார் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள்…

View More பேருந்து கட்டண வித்தியாசத் தொகையை நடத்துநர் வழங்குவார் – அமைச்சர் சிவசங்கர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் பட்டியல்!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது செல்லக் கூடிய பேருந்துகளின் முழுவிவரங்களை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில்…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் பட்டியல்!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய பேருந்து…

View More கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கல் அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 30-ம் தேதியே திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்!

சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று ( நவ.12) முதற்கட்ட சோதனையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் அனுப்பப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.  சென்னை நகரின்…

View More கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்!

“ஆளுநர் வாயில் வந்ததை பேசுகிறார்“- அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

ஆளுநர் வாயில் வந்ததை பேசுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அதன்படி சென்னை…

View More “ஆளுநர் வாயில் வந்ததை பேசுகிறார்“- அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு