கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரபிக் கடலில் உருவான…

View More கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

கேரளாவில் கடும் மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கேரளாவில் கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர்…

View More கேரளாவில் கடும் மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு