யாசின் மாலிக்கை குற்றவாளியாக அறிவித்தது என்ஐஏ நீதிமன்றம்

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி…

View More யாசின் மாலிக்கை குற்றவாளியாக அறிவித்தது என்ஐஏ நீதிமன்றம்