அன்று கான்ஸ்டபிள்…இன்று ஆன்மீக குரு…. யார் இந்த போலே பாபா?

உத்தரப்பிரதேச சம்பவத்துக்கு காரணமான போலே பாபா, யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 2) நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி…

View More அன்று கான்ஸ்டபிள்…இன்று ஆன்மீக குரு…. யார் இந்த போலே பாபா?

உ.பி. ஆன்மிக நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்! சடலங்கள் குவிவதை பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த காவலர்!

ஹத்ராஸில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், சடலங்கள் குவிவதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் அருகே ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த கூட்டத்தில் வரும்…

View More உ.பி. ஆன்மிக நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்! சடலங்கள் குவிவதை பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த காவலர்!

உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! – அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?

உத்தரப்பிரதேச ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததே கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று (ஜூலை…

View More உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! – அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?

உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான சம்பவம்! – பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! ராகுல் காந்தி இரங்கல்!

உ.பி ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில்…

View More உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான சம்பவம்! – பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! ராகுல் காந்தி இரங்கல்!

ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே…

View More ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!

உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தவர், பெண்ணின் தந்தையை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்த…

View More ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!