“யார் இந்த உலகில் பிறந்தாலும், அவர்கள் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்” என ஹத்ராஸ் சம்பவம் குறித்து போலே பாபா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி…
View More “யாராக இருந்தாலும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்!” – ஹத்ராஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை கருத்து!Hinduism Propaganda
“ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!
ஹத்ராஸில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என 5நாட்களுக்கு பின் ஊடகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய…
View More “ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் ‘போலே பாபா’ பெயர் மிஸ்ஸிங்!
உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. …
View More ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் ‘போலே பாபா’ பெயர் மிஸ்ஸிங்!உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! – அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?
உத்தரப்பிரதேச ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததே கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று (ஜூலை…
View More உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! – அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே…
View More ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!