நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு – குளிக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்!

தென்காசி அருகே குளத்திற்கு குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர்…

View More நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு – குளிக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்!

தூத்துக்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் குளத்திற்கு குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி…

View More தூத்துக்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!