புதுக்கோட்டை அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் மத சமூகம் பாகுபாடுகளை கடந்து மீன்பிடித் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விவசாயம் செய்யும் பகுதிகளில் உள்ள குளங்களில் அறுவடைக்…

View More புதுக்கோட்டை அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!

மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்

விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் தந்தையின் கண் முன்னே சகதியில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக விராலிமலை சுற்றுப் பகுதியில் நடைபெறும் மீன்பிடி திருவிழா என்பது…

View More மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்