சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில்,  பட்டாசு ஆலை போர் மேன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி வெடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடித்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள ஜெரோ மாவட்டத்தில்  குழந்தைகள் சிலர்…

View More ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி வெடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு!

திருவாரூரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்… வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!

திருவாரூரில் இன்று காலை திடீரென கேட்ட வெடிச் சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.  திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது.  இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்போர் அச்சத்துடன்…

View More திருவாரூரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்… வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!

நடுவானில் வெடித்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது. டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக உள்ள எலான் மஸ்க், மேலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இதில் ‘ஸ்பேஸ்…

View More நடுவானில் வெடித்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

பால் பண்ணையில் பயங்கர வெடி விபத்து; தீயில் கருகி 18,000 பசுக்கள் பலி!

டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில், வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. தீயணைப்பு வீரர்கள் விசாரணையில் சம்பவத்தின் ஆதாரம் தெரியவில்லை என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வு டிமிட் அருகே உள்ள…

View More பால் பண்ணையில் பயங்கர வெடி விபத்து; தீயில் கருகி 18,000 பசுக்கள் பலி!

டீ கடையில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்

நாகர்கோவில் அருகே டீ கடையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீ கடை ஒன்று உள்ளது.…

View More டீ கடையில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் 2 வது மாடியில்…

View More பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி