முறைகேடு மற்றும் குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கபட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. …
View More குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிப்பு! – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!exam
நீட் கருணை மதிப்பெண் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!
நிகழாண்டுக்கான தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்தில் மேலும் ஒரு புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி…
View More நீட் கருணை மதிப்பெண் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!நீட் தேர்வு முறைகேடு புகார்: குழு அமைத்து விசாரணை என மத்திய அரசு அறிவிப்பு!
நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில்…
View More நீட் தேர்வு முறைகேடு புகார்: குழு அமைத்து விசாரணை என மத்திய அரசு அறிவிப்பு!“நீட் தேர்வு முறைகேடுகள் புகார் குறித்து சிபிஐ விசாரணை” – இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவு வலியுறுத்தல்!
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும்…
View More “நீட் தேர்வு முறைகேடுகள் புகார் குறித்து சிபிஐ விசாரணை” – இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவு வலியுறுத்தல்!TNPSC குரூப் 4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து…
View More TNPSC குரூப் 4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!தமிழ்நாடு முழுவதும் நாளை TNPSC குரூப் 4 தேர்வு!
தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி…
View More தமிழ்நாடு முழுவதும் நாளை TNPSC குரூப் 4 தேர்வு!நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் – குழப்பத்தால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி!
நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி…
View More நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் – குழப்பத்தால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி!டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் இணையதளங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு!
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேர்வு முடிவு வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.48% பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ஆம்…
View More சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு!பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 94% மாணவ…
View More பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!