When will group 4 exam results be released? #TNPSC Notification!

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? #TNPSC அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு…

View More குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? #TNPSC அறிவிப்பு!

#UGCNET Exam : முதல் மூன்று தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தோ்வுகள் முகமை!

யுஜிசி நெட் தேர்வுகள் ஆக. 21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் முதல் மூன்று தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும்,…

View More #UGCNET Exam : முதல் மூன்று தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தோ்வுகள் முகமை!

புதுச்சேரியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் தேர்வு ஆக.14-ல் தொடக்கம்!

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வுகள் வரும் 14ம் தேதி தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லுாரி…

View More புதுச்சேரியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் தேர்வு ஆக.14-ல் தொடக்கம்!

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு – ஏன் தெரியுமா?

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000…

View More உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு – ஏன் தெரியுமா?

TNPSC குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள  உதவி ஆய்வாளர், துணை வணிகவரி…

View More TNPSC குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இன்று நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலை தேர்வு – 2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!

குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில்  2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு  இன்று நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை…

View More இன்று நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலை தேர்வு – 2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 28- இல் வெளியிடப்பட்டது. அதன்படி,…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

“நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்” – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது.…

View More “நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்” – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

“நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை” – தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என…

View More “நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை” – தர்மேந்திர பிரதான்!

“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது” – உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த…

View More “நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது” – உச்சநீதிமன்றம்