கல்வி தொலைக்காட்சி மூலம் வாரத்திற்கும் ஒருமுறை வகுப்பு எடுக்கவுள்ளதாக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லியோனி, முதலமைச்சர்…
View More கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளேன்: லியோனிEducation
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியியிட்டுள்ள அவர், பெண் குழந்தைகள் பள்ளி கல்வியில் சேரும் விகிதம்…
View More பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்
100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை,…
View More தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!
தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2வது அலை பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்: முதலமைச்சர்
கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கடமையை செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதங்களை கடந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில்…
View More கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்: முதலமைச்சர்10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி…
View More 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!
பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டடப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர்…
View More பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!
இளைஞர்களுக்கு குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே, மத்திய அரசின் முக்கியமான நோக்கம், என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம்…
View More ”குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம்”- பிரதமர் மோடி!2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய கல்வித்துறை!
இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பை தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம்…
View More 2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய கல்வித்துறை!கல்வி உதவித்தொகை திட்டம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், உயர் கல்விக்கு தமிழக அரசு…
View More கல்வி உதவித்தொகை திட்டம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!