வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடக் கோரி சிபிசிஐடி அளித்த மனு மீதான விசாரணை பிப். 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர்…

View More வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!

வேங்கைவயல் விவகாரத்தில்,  31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில், …

View More வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!

வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், சந்தேக நபர்களில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர்…

View More வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!

வேங்கை வயல் விவகாரத்தில் 11 பேரிடம் DNA பரிசோதனை; CBCID போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம்…

View More வேங்கை வயல் விவகாரத்தில் 11 பேரிடம் DNA பரிசோதனை; CBCID போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

பிஸ்கட் தின்றது கிறிஸ்துமஸ் தாத்தாவா? DNA பரிசோதனை செய்யும் காவல்துறை?

அமெரிக்காவின் ரோட் தீவைச் சேர்ந்த சிறுமி வைத்துவிட்டு சென்ற பிஸ்கட்டை சாப்பிட்டது கிறிஸ்துமஸ் தாத்தாவா என்பது தொடர்பாக, DNA பரிசோதனை செய்து வருவதாக  காவல்துறை தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.  அமெரிக்காவின் ரோட் தீவைச்…

View More பிஸ்கட் தின்றது கிறிஸ்துமஸ் தாத்தாவா? DNA பரிசோதனை செய்யும் காவல்துறை?

தமிழக விஞ்ஞானிக்கு சர்வதேச விருது!

ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதன் முழுமையான மரபுவரிசை (டிஎன்ஏ) உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரிட்டன் வாழ் தமிழக விஞ்ஞானி சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.…

View More தமிழக விஞ்ஞானிக்கு சர்வதேச விருது!