“பிஎப் முன்பணம் இனி இல்லை..” – அறிவிப்பு வெளியிட்ட இபிஎப்ஓ!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்றும், கொரோனா காலத்தை ஒட்டி பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.…

View More “பிஎப் முன்பணம் இனி இல்லை..” – அறிவிப்பு வெளியிட்ட இபிஎப்ஓ!

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.1031.32 கோடி -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு,  ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான…

View More ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.1031.32 கோடி -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு