உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வரவே பெரும் சிரமத்தை…
View More “உலகில் அடுத்த பெருந்தொற்று தவிர்க்கமுடியாதது” – பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை!pandamic
இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா…
View More இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனாதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை…
View More தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா