குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர்வரத்து அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடைவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று…

View More குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி…

View More குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!