திமுக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வராமல் எப்படி அவர் மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்கிறார்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர்…
View More “எந்த திட்டமும் கொண்டு வராமல் முதலமைச்சர் எப்படி மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்கிறார்?” – #EPS கேள்வி!CMO TamilNadu
“அனைத்து சாதியினரும் பயிற்சி முடித்து அர்ச்சகராகி வருகின்றனர்.. திராவிடம் மகிழ்கிறது!” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றியதாகவும், பயிற்சிப் பள்ளிகள் துவங்கியதாகவும், பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருப்பதால் திராவிடம் மகிழ்கிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…
View More “அனைத்து சாதியினரும் பயிற்சி முடித்து அர்ச்சகராகி வருகின்றனர்.. திராவிடம் மகிழ்கிறது!” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!#Kanniyakumari | வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!
கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா…
View More #Kanniyakumari | வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் ராமாவரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். திரைத்துறை, சின்னத்திரை என…
View More நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!“பட்டாசு தொழிற்சாலைகளில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக…
View More “பட்டாசு தொழிற்சாலைகளில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும்” – கட்சி நிர்வாகிகளிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
“அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது; 7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும் என கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ள விருதுநகர்…
View More “7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும்” – கட்சி நிர்வாகிகளிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!#Virudhunagar | அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
விருதுநகர் சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், பரிசுகள், இனிப்புகள் வழங்கினார். மேலும்…
View More #Virudhunagar | அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!“மக்கள் பணியே லட்சியம்.. மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்!” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!
மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில்…
View More “மக்கள் பணியே லட்சியம்.. மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்!” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!“2026-ம் ஆண்டு திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்” – முதலமைச்சர் #MKStalin!
2026-லும் திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதன் தொடர்ச்சியாக இன்று (05.11.2024) மாலை கோவை கெம்பட்டி காலனியில் உள்ள…
View More “2026-ம் ஆண்டு திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்” – முதலமைச்சர் #MKStalin!“கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!
“உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; கரும்பு டன்…
View More “கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!