“மக்களின் வேதனைகளை அவதூறு பரப்பி, ஆதாயம் தேடலாம் என பலர் மலிவான அரசியிலில் ஈடுபட்டு வருகின்றனர்” என எதிர்க்கட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வடசென்னையில் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடி மதிப்பிலான 79 புதிய…
View More “பேரிடர் காலங்களில் பலர் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்” – எதிர்க்கட்சிகளை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!CMO TamilNadu
“புயல் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஃபெஞ்சல்…
View More “புயல் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது ஏன்? – கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி விளக்கம்!
விஸ்வகர்மா திட்டத்தை அதன் வடிவிலேயே தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது ஏன் என கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என…
View More விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது ஏன்? – கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி விளக்கம்!விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட…
View More விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin மேற்கொள்ளவிருந்த கள ஆய்வு ரத்து!
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, விழுப்புரம் மாவட்டத்தில் நவ.28, 29 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த கள ஆய்வுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள…
View More விழுப்புரத்தில் முதலமைச்சர் #MKStalin மேற்கொள்ளவிருந்த கள ஆய்வு ரத்து!நவ.26 – கல்வி நிலையங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் #MKStalin உத்தரவு!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;…
View More நவ.26 – கல்வி நிலையங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் #MKStalin உத்தரவு!தஞ்சை அரசுப்பள்ளி ஆசிரியர் படுகொலை – ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தஞ்சாவூரில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினருக்கு…
View More தஞ்சை அரசுப்பள்ளி ஆசிரியர் படுகொலை – ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ‘மாஸ்டர் கிளாஸ்’ தான்!” – மத்திய நிதி ஆணையக் குழுவின் கருத்தை பகிர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
மத்திய அரசின் 16வது நிதி ஆணையக் குழு அரவிந்த் பனகாரியாவின் கருத்தை பகிர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் மாஸ்டர் கிளாஸ் தான்!’ என பெருமிதமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 16வது…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ‘மாஸ்டர் கிளாஸ்’ தான்!” – மத்திய நிதி ஆணையக் குழுவின் கருத்தை பகிர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!நவ.28 -ல் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வு…
View More நவ.28 -ல் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின்…
View More “பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!