பாஜக நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும்-டிடிவி தினகரன் சூசகம்

டெல்லியில் உள்ளவர்கள் நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.…

View More பாஜக நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும்-டிடிவி தினகரன் சூசகம்

ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ்-ஏ.சி.சண்முகம் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஏ.சி.சண்முகத்தை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ்-ஏ.சி.சண்முகம் சந்திப்பு

என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…

View More என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்; மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ்  ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு…

View More ஈரோடு இடைத்தேர்தல்; மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனை

ஈரோடு இடைத் தேர்தல்; இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டிடிவி தினகரன்

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே பாகனேரியில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்  குறித்து அமமுக பொதுச் செயளாலர்…

View More ஈரோடு இடைத் தேர்தல்; இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தல்; மனம் வேதனை பட்டாலும் கை சின்னம் போட்டியிடுகிறது- மக்கள் ராஜன் பேட்டி

ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் மனம் வேதனைப்பட்டாலும் கை சின்னம் போட்டியிடுகிறது என மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ வி கே எஸ் அறிவிக்கப்பட்ட நிலையில்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; மனம் வேதனை பட்டாலும் கை சின்னம் போட்டியிடுகிறது- மக்கள் ராஜன் பேட்டி

ஈரோடு இடைத் தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசன் சந்திப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன்…

View More ஈரோடு இடைத் தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசன் சந்திப்பு

ஈரோடு இடைத்தேர்தல் ; தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக  பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி…

View More ஈரோடு இடைத்தேர்தல் ; தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் : காங் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  காங்கிரசு கட்சி  சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி…

View More ஈரோடு இடைத்தேர்தல் : காங் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தல்; தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேட்பாளர் அறிமுகம்

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்  வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா ஜனவரி 4ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் .…

View More ஈரோடு இடைத்தேர்தல்; தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேட்பாளர் அறிமுகம்