ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 233 வது முறையாக போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா…
View More ஈரோடு இடைத்தேர்தல்; 233 வது முறையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டி#By-election | #KonguMandalam | #Erode East | #Dmk | #Admk | #News7Tamil | #News7TamilUpdate
ஈரோட்டில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்; தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல்
புதிய வாக்காளர் அடையாள அட்டை முன்னுரிமை அடிப்படையில் ஈரோடு கிழக்கில் முதலில் வழங்கப்படும் என தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈரோட்டில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்; தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல்ஈரோடு இடைத்தேர்தல் – பாஜகவின் முடிவு என்ன? அதிமுக கூட்டணி விரிசல்?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்து, ஒதுங்கிக் கொள்ள, பிற கட்சிகளின் நிலையும் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பமும் குறித்து இப்போது பார்க்கலாம்.. அதிமுகவிற்குள்…
View More ஈரோடு இடைத்தேர்தல் – பாஜகவின் முடிவு என்ன? அதிமுக கூட்டணி விரிசல்?ஈரோட்டில் எங்களுக்கு எதிரியே இல்லை, வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது – அமைச்சர் மனோ தங்கராஜ்
எங்களுக்கு ஈரோட்டில் எதிரியே இல்லை , வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ…
View More ஈரோட்டில் எங்களுக்கு எதிரியே இல்லை, வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது – அமைச்சர் மனோ தங்கராஜ்மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர் – செல்லூர் ராஜூ பேட்டி
மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர்,மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில்…
View More மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர் – செல்லூர் ராஜூ பேட்டிஈரோடு இடைத்தேர்தல்; 35இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து காவல்துறை சோதனை
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 35 இடங்களில் காவல்துறையினர் செக்பாய்ண்ட் அமைத்து வாகனங்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈரோடு இடைத்தேர்தல்; 35இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து காவல்துறை சோதனைதிமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை- தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பேட்டி
நான் திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி மாரடைப்பால் திடீரென…
View More திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை- தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பேட்டிஅதிமுகவில் யாருக்கு ஆதரவு ? – பாஜக தேசிய செயலாளர் பேட்டி
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவை ஆதரிக்கும். தேசிய தலைமையும் அண்ணாமலையும் யாரை அறிவிக்கிறதோ அதுதான் அதிமுக என பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில்…
View More அதிமுகவில் யாருக்கு ஆதரவு ? – பாஜக தேசிய செயலாளர் பேட்டிஇடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக ஒரு பறக்கும் படை- மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக மேலும் ஒரு பறக்கும் படையை அமைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி…
View More இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக ஒரு பறக்கும் படை- மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்புஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்…
View More ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்