ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை…
View More “டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை” – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!Aravind kejriwal
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!மக்களவைத் தேர்தல் | இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!
உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து டெல்லி திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில்…
View More மக்களவைத் தேர்தல் | இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!“மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்” – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!
மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியிருந்ததாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. டெல்லி புதிய மதுபான கொள்கை…
View More “மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்” – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!
அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம்…
View More “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்ததோடு, மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால்…
View More கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!இன்சுலின் மருந்துகளுடன் திஹார் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திஹார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் கையில் இன்சுலின் மருந்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான கொள்கை வழக்கில் டெல்லி…
View More இன்சுலின் மருந்துகளுடன் திஹார் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்!“அரவிந்த கெஜ்ரிவாலை மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் நடத்துகிறார்கள்” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு!
நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் அரவிந்த கெஜ்ரிவாலை நடத்துகிறார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தார். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான…
View More “அரவிந்த கெஜ்ரிவாலை மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் நடத்துகிறார்கள்” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு!“டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும்” – டெல்லி உயர்நீதிமன்றம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். …
View More “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும்” – டெல்லி உயர்நீதிமன்றம்!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு – பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார்களுக்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார். டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய…
View More டெல்லி மதுபான கொள்கை முறைகேடு – பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!