ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!

ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய…

View More ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!

ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா? – என்.சி.பி. அதிகாரி விளக்கம்!

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில்,  இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரைத்துறையினரிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு,  அது குறித்த தகவல்களை கூற இயலாது…

View More ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா? – என்.சி.பி. அதிகாரி விளக்கம்!

”சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் பணியாற்றப் போவதில்லை” – ஜாபர் சாதிக் கைது குறித்து அமீர் அறிக்கை!

சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப்…

View More ”சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் பணியாற்றப் போவதில்லை” – ஜாபர் சாதிக் கைது குறித்து அமீர் அறிக்கை!

‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா? வெளியான புதிய அப்டேட்

‘வாடிவாசல்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்…

View More ‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா? வெளியான புதிய அப்டேட்

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் – இயக்குநர் அமீர் கடிதம்

ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரிக்கை வைத்து இயக்குநர் அமீர் தமிழ்நடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்…

View More ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் – இயக்குநர் அமீர் கடிதம்

அமீர் இயக்கும் “இறைவன் மிகப் பெரியவன்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், அமீரின் இயக்கத்தில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ தயாராகி வருகிறது. இந்தப் படத்தை ஜேஎஸ்எம்…

View More அமீர் இயக்கும் “இறைவன் மிகப் பெரியவன்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நான் துவண்டு விழாமல் பார்த்துக் கொண்ட ரசிகர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் – இயக்குநர் அமீர் அறிக்கை!

‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுக்கு இயக்குநர் அமீர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும்,…

View More நான் துவண்டு விழாமல் பார்த்துக் கொண்ட ரசிகர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் – இயக்குநர் அமீர் அறிக்கை!

நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்! ஏன் தெரியுமா?

‘மௌனம் பேசியதே’  திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து,  நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு இயக்குநர் அமீர் நன்றி தெரிவித்தார். இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு…

View More நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்! ஏன் தெரியுமா?

அமீர் நடித்த “மாயவலை” திரைப்பட டீசர் வெளியானது!

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடிக்கும் மாயவலை திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  பிரபல இயக்குநர் அமீர்,  பருத்திவீரன்,  ராம்,  மௌனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.  அதே சமயம் கடந்த 2009-ல் யோகி…

View More அமீர் நடித்த “மாயவலை” திரைப்பட டீசர் வெளியானது!

“நான் பெற விரும்புவது, யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!” – தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் கடிதம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் தயாரிப்பாளருமான சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்து இயக்குநர் அமீர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.. ” வணக்கம்.. நான் இயக்குனர் அமீர்..…

View More “நான் பெற விரும்புவது, யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!” – தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் கடிதம்