“இந்த காரணங்களுக்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கடந்த சில தினங்களுக்கு…
View More “இந்த காரணங்களுக்காக தான் அமைதி காக்கிறேன்” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் அமீர்Ameer
வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ தயார் – சஸ்பென்ஸை உடைத்த சந்தோஷ் நாராயணன்!
வடசென்னை படத்தின் அடுத்த பாகமான ராஜன் வகையறா திரைப்படம் தயார் நிலையில் உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர்,…
View More வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ தயார் – சஸ்பென்ஸை உடைத்த சந்தோஷ் நாராயணன்!அமீரின் தாயார் மறைவு; பிரபலங்கள் இரங்கல்
இயக்குனர் அமீரின் தாயார் மறைவு; பிரபலங்கள் இரங்கல் பிரபல நடிகரும், இயக்குநருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள…
View More அமீரின் தாயார் மறைவு; பிரபலங்கள் இரங்கல்‘தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ – இயக்குநர் அமீர்
‘வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ என இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்புலர் பிரண்ட் ஆப்…
View More ‘தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ – இயக்குநர் அமீர்இந்திக்கு எதிராக ஏறி ஆடும் தென்னிந்திய கலைஞர்கள்!
மத்தியில் இருப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்திதான் இணைப்பு மொழி, இந்திதான் தேசிய மொழி எனும் அஸ்திரத்தை நேரடியாகவோ மறைமுகவோ தொடுப்பது வழக்கம். அதற்கு எதிராக தெற்கில் இருந்து பல அம்புகள் தொடுக்கப்படும். அந்த…
View More இந்திக்கு எதிராக ஏறி ஆடும் தென்னிந்திய கலைஞர்கள்!நாட்டை விட்டு வெளியேறத் தயார் – அமீர்
நாட்டை விட்டு வெளியேறத் தயார் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார். இந்திய அளவில் சினிமா நட்சத்திரங்களிடையே இந்தி மொழி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த விவாதத்தில் தற்போது இயக்குநர் அமீரும் இணைந்துள்ளார்.…
View More நாட்டை விட்டு வெளியேறத் தயார் – அமீர்எஸ்பிபி குரலில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பாடல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்!
இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் பெருமைகளை பற்றிய ஒரு பாடலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில், எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா,…
View More எஸ்பிபி குரலில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பாடல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்!