அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

இந்த வழக்கின் விசாரணையில் என்ன மாதிரியான முன்னேற்றங்களைக் கொண்டு வருவார் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

View More அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர்.

View More திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

“தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!

தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி இப்போது மைனசுக்கு போய் விட்டார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!

“ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

ஜெய் பீம் திரைப்படம் பார்த்து தான் முதலமைச்சர் வருத்தப்படுவார், நிஜ வாழ்க்கையில் வருத்தப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

View More “ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

“திமுக அரசு சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழ்நாட்டில் ஆட்சி எதற்கு? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக அரசு சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

அஜீத்குமாரின் விசாரணையின் போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் குமார் திருப்புவனம் காவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.

View More அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

View More அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்… காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா – சீமான் கேள்வி?

அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்… காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா – சீமான் கேள்வி?

“அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை என அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா தெரிவித்துள்ளார்.

View More “அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

“யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி

தலைமைச் செயலகத்தில் நிகிதா யாருக்கு போன் செய்தார்? அவருடைய பெயர் வெளியிடப்படவேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி