சொத்து கேட்டு மகன் தொல்லை: அதிரடியாக முடிவெடுத்த வித்தியாச தந்தை!
மகன் சொத்தை பிரித்து தரக் கேட்டு பிரச்னை செய்ததால், மொத்தை சொத்தையும் மாஜிஸ்திரேட் பெயருக்கு தந்தை எழுதி வைத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிபல்மண்டி நிரலாபாத் பகுதியை சேர்ந்தவர்...