பொன்னியின் செல்வன் பாகம் – 1 திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், கார்த்தி,...
சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிப்பு, நடனம், என ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி, வரிசையாக முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன்...
விக்ரமில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5...
ஜோதிகா முன்னிலையில் நடிகர் சூர்யாவிடம் தான் கொடுத்த காதல் கடிதம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடன பயிற்சியாளர் பாப்பி மனம் திறந்துள்ளார். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நாயகனாக உயர்ந்து நிற்பவர்...
நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸை படக்குழுவினர் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவலின் காரணமாக, படக்குழு...
ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக...
ஜெய் பீம் திரைப்படம் அரசியலாக்கப்படுவது துரதிஷ்டவசமானது என திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் ‘தேள்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்...
ஜெய்பீம் படத்தை எதிர்த்து கோரும் 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகை முழுமையாக பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, ஜெய்பீம்...
ஜெய்பீம் திரைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு...
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை அச்சுறுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று லோக்சபா எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். “ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக...