அதிநவீன ஆம்புலன்ஸை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரே வாரத்தில் தனது சொந்த செலவில் ரூ 18 லட்சம் மதிப்பில் அதிநவீன இலவச ஆம்புலன்ஸ் ஊர்தியை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி,…

View More அதிநவீன ஆம்புலன்ஸை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

9 மாத குழந்தையின் தாய் மர்ம மரணம் – கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!!

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 2 ஆண்டுகளுக்குள்  9 மாத கைக் குழந்தையை விட்டு விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்கு…

View More 9 மாத குழந்தையின் தாய் மர்ம மரணம் – கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!!

கள்ளக்குறிச்சியில் தயார் நிலையில் +2 தேர்வு மையங்கள்!

அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் கள், அச்சமின்றி எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 76 மேல் நிலை பள்ளிகளும்…

View More கள்ளக்குறிச்சியில் தயார் நிலையில் +2 தேர்வு மையங்கள்!