சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள் தீவிரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் 54.1 கி.மீ…

View More சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள் தீவிரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்குகள்..! திருப்பி அனுப்ப நடவடிக்கை

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 அரிய வகை குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்துள்ள சுங்க இலாகா அதிகாரிகள் , அவற்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை மீனம்பக்கம்…

View More விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்குகள்..! திருப்பி அனுப்ப நடவடிக்கை

மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை! ஒருவர் கைது!!

சென்னை அரும்பாக்கத்தில், 70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சார்ந்த…

View More மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை! ஒருவர் கைது!!

குப்பை கிடங்காக மாறி வரும் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம்!

பெரும்பாக்கம் ஊராட்சி பகுதிகளில், குப்பை கழிவுகளை ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே கொட்டுவதாக அருகில் வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில், அப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள…

View More குப்பை கிடங்காக மாறி வரும் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம்!

பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் மத்திய-மாநில அரசுகளின் உதவியால் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் மத்திய-மாநில அரசுகளின் சார்பில் புதிதாக…

View More பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது சென்னை சென்ட்ரல் ‘அமைதி ரயில்…

View More சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

மலேசியாவின் பினாங்கு – சென்னை இடையே நேரடி விமான சேவை – நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுரை

சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தினை தொடங்கிடத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள…

View More மலேசியாவின் பினாங்கு – சென்னை இடையே நேரடி விமான சேவை – நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுரை

ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் இழப்பு – மேலும் ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் ஆன் லைன் ரம்மி விளையாடி 16 லட்சம் ரூபாய் இழந்த நபர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுரேஸ். இவருக்கு அம்மு என்ற…

View More ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் இழப்பு – மேலும் ஒருவர் உயிரிழப்பு

மூன்றரை கோடி செலவில் கலையரங்கம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

3 கோடியே 70 லட்சம் செலவில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கலையரங்கம் கட்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில் கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு…

View More மூன்றரை கோடி செலவில் கலையரங்கம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல்

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூபாய் 5 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர காவல்துறை…

View More சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல்